ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எல்.ஐ.சி. பங்கு விற்பனை: சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2022, 7:29 am

DIN

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் அரசு நிறுவனமான எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த முடிவிற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், எல்.ஐ.சி பங்கு விற்பனை - செபியில் நேற்று அறிக்கை தாக்கல். தனியார் மயம் நோக்கிய முதல் அடி. ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள் ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.

ஒன்றுபட்டு வென்றெடுப்பதை விவசாயிகள் கற்றுகொடுத்ததை தேசம் முன்னெடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது எல்ஐசியின் 100 சதவீதம் அல்லது 6,32,49,97,701 பங்குகள் மத்திய அரசு வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.