அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேளூர் பேரூராட்சியில் திமுக–அதிமுக சம பலம்

சேலம் மாவட்டம் பேளூர் முதல் நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக–6, அதிமுக–6, சுயேச்சை–3, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:41 am

DIN

சேலம் மாவட்டம் பேளூர் முதல்நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக–6, அதிமுக–6, சுயேச்சை–3, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திமுக, அதிமுக இரு கட்சிகளும் சம பலத்திலுள்ள பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 

பேளூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விபரம்

1வது வார்டு கோவிந்தம்மாள் (திமுக), 2வது வார்டு ப.சம்பத் (அதிமுக), 3வது வார்டு த.சுந்தரம் (சுயேச்சை), 4வது வார்டு ஜெயசெல்வி (திமுக), 5வது வார்டு ச.பரமேஸ்வரி (அதிமுக), 6வது வார்டு பாஞ்சாலை (அதிமுக), 7 வது வார்டு லட்சுமிபிரியா (திமுக), 8 வது வார்டு எச்.அஸ்மா (திமுக), 9வது வார்டு கி. சுரேஷ் (அதிமுக), 10 வது வார்டு வெ.கவிதா (அதிமுக), 11 வது வார்டு சு.வனிதா (சுயேட்சை), 12 வது வார்டு செள.பேபி (திமுக), 13 வது வார்டு வெ.சங்கீதா (அதிமுக), 14 வது வார்டு தினேஷ்காந்த் (திமுக), 15 வது வார்டு பழனியம்மாள் (சுயேட்சை) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பேளூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக இரு கட்சிகளும், தலா 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், 3 சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை பிடிக்க இரு கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. இருப்பினும் ஆளும் கட்சியான திமுக, சுயேச்சைகளின் ஆதரவோடு பேளூர் பேரூராட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.