தலைஞாயிறு பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

Updated On :22 பிப்ரவரி 2022, 5:52 am

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 வார்டுகளைக் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்று, இப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு திமுக 7 வார்டுகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...