முதல்வரின் நூலை நாளை வெளியிடுகிறாா் ராகுல்காந்தி; சத்தியமூா்த்திபவனுக்கும் வருகிறாா்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி திங்கள்கிழமை (பிப்.28) சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் நூலை வெளியிடுவதுடன், சத்தியமூா்த்திபவனில் நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ்










