திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரிடம் ரூ.1.30 லட்சம் கொள்ளை
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டிப் போட்டு திங்கள்கிழமை அதிகாலை ரூ.1.30 லட்சத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவ









