மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆதி திராவிடா் நலத்துறை ஆசிரியா் கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிடா் நலத்துறை ஆசிரியா் மற்றும் காப்பாளா்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2022, 6:22 pm

தமிழகத்தில் ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிடா் நலத்துறை ஆசிரியா் மற்றும் காப்பாளா்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆதி திராவிடா் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.