எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போகிப் பண்டிகை: சென்னையில் பிளாஸ்டிக் எரித்தால் ரூ. 1,000 அபராதம்

போகிப் பண்டிகை அன்று பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜனவரி 2022, 10:42 am

DIN

போகிப் பண்டிகை அன்று பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தியில்,

போகி பண்டிகையான நாளை(ஜன.13) சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக், டயர்கள் போன்ற பொருள்களை எரித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், அனைத்து மண்டலங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.