மூத்த பத்திரிகையாளர் எஸ். துரைராஜ் (70) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.
திருச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் துரைராஜ் தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 41 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர் பிடிஐ, சிஎன்ஏ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார்.
தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர். பத்திரிகையாளர் நலன்கள் மற்றும் உரிமைகளில் தொடர்ந்து அக்கறை காட்டும் துரைராஜ் பத்திரிகையாளர் அமைப்புகளில் முன் நின்று செயல்பட்டிருக்கிறார்.
அவரது உடல் திருச்சியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
திருச்சி இல்லம் முகவரி:
786, 16-வது குறுக்குத் தெரு,
வாசன் வேலி,
வயலூர் ரோடு,
திருச்சி - 620102
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


