வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; 4 பேரிடம் விசாரணை
வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு பகுதியில் ஒருநாட்டு வெடிகுண்டு வெடித்தது மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.










