அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு: பொன்முடி
கரோனா பரவல் காரணமாக, கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்)








