47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 1 மாத பெண் குழந்தை

காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள்.

News image
Updated On :30 ஜனவரி 2022, 8:10 pm

DIN

காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள்.

குரோம்பேட்டை ராகவேந்தா்-விஜயா தம்பதியின் ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா காய்ச்சல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். பரிசோதனையில் ஸ்வேதாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. குழந்தைகள் முதுநிலை மருத்துவா் பிரகாஷ் தலைமையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பினாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.