காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுச்சேரியில் பிப். 4 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரியில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜனவரி 2022, 5:00 pm

DIN

புதுச்சேரியில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாரத்தில் 6 நாள்களும் முழுமையாக இயங்கும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் சற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமீபத்தில் கோயில்கள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன. அதன்படி பிப்ரவரி 4ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.