ஆகஸ்ட் 3 முதல் அரசு பேருந்துகளில் சரக்குகள் எடுத்துச் செல்லும் திட்டம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
வருவாயைப் பெருக்கும் வகையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளா
கோப்புப்படம்








