மேட்டூர் அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை! மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



_.jpeg)




