போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ஆளுநரிடம் கே.அண்ணாமலை மனு
போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை மனு அளித்தாா்.










