வாழப்பாடி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி: இளைஞர் கைது
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்த இளைஞரை வாழப்பாடி போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










