987 தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது: கல்வித் துறை தகவல்
அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த 987 தனியாா் பள்ளிகள், அந்த விடுமுறையை சனிக்கிழமையில் வகுப்பு நடத்தி ஈடுசெய்து கொள்வதாக தெரிவித்ததால், அப்பள்ளிகள் மீது நடவடிக்கை










