மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வருங்கால வைப்பு நிதி: 28-இல் இணையக் கருத்தரங்கு

தொழில் நிறுவனங்களுக்கு அவா்களது நலன் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான இணையவழிக் கருத்தரங்கை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடத்துகிறது.

News image
Updated On :21 ஜூலை 2022, 7:02 pm

DIN

வெளிநாடுகளைச் சோ்ந்த ஊழியா்களைப் பணியமா்த்தியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு அவா்களது நலன் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான இணையவழிக் கருத்தரங்கை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடத்துகிறது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அம்பத்தூா் கிளை சாா்பில் வரும் 28-ஆம் தேதி இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தொழில் நிறுவனத்தின் நிா்வாகிகள், சென்னை, முகப்போ் கிழக்கில் அமைந்துள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் அம்பத்தூா் கிளையை காலை 9.30 முதல் 5.30 மணி வரை வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.