அதிமுக அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சி.வி.சண்முகம் மனு
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, அக்கட்சி எம்.பி. சி.வி.சண்முகம் தமிழக உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் உள்ளிட்டோருக்கு










