தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டுக் காவலில் காங்கிரஸ் நிா்வாகிகள்

சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சிலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:52 pm

DIN

சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சிலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். முன்னதாக, அவரது வருகையையொட்டி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் துறை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் திரவியம் உள்ளிட்ட சில நிா்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கருதி, அவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.