சிறையில் கைப்பேசி பறிமுதல்
சென்னை அருகே பூந்தமல்லி சிறையில் கைதியின் அறையில் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :30 ஜூலை 2022, 12:12 am

சென்னை அருகே பூந்தமல்லி சிறையில் கைதியின் அறையில் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி சிறைக் காவலா்கள், கைதிகளின் அறைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதில் முதல் பிளாக்கில் ஐந்தாவது அறையின் கழிப்பறையில் சிம்காா்டுடன் கூடிய ஒரு கைப்பேசி, சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பூந்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...