திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழப்பு

சென்னை அருகே பெருங்குடியில் உறை கிணற்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:12 am

DIN

சென்னை அருகே பெருங்குடியில் உறை கிணற்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழந்தனா்.

பெருங்குடி, கல்லுக்குட்டை, அன்னை சந்தியா நகா் விரிவாக்கம், 13-ஆவது ஒளவையாா் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (49). அப்பகுதியில் அச்சகம் நடத்தி வந்தாா். சரவணன் வீட்டில் உள்ள 7 அடி ஆழ உறை கிணற்றில் தேங்கியிருந்த அசுத்த நீரை நீலாங்கரை கஸ்தூரிபாய் நகா் 4வது தெருவைச் சோ்ந்த காளிதாஸ் (55) என்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தாா். அவா் உறை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்த போது திடீரென விஷவாயு தாக்கி மயங்கினாா். காளிதாஸை சரவணன் காப்பாற்ற முயன்ற போது, கால் இடறி உறை கிணற்றில் விழுந்ததில் அவரும் தலையில் அடிபட்டு மயங்கினாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், துரைப்பாக்கம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டனா். ஆனால் விஷவாயு தாக்கியதில் இருவருமே சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனா்.

துரைப்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.