தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வைகை அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 2) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:33 pm

DIN

வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 2) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைகை அணையிலிருந்து ஜூன் 2 முதல் நீா் திறந்து விடப்படுகிறது. நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கா் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 244 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.