மின் தேவைக்கு ஏற்ப அதிகளவில் நிலக்கரி உற்பத்தி செய்ய நடவடிக்கை: பிரகலாத் ஜோஷி
வெப்பநிலையால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.









