புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலை அலங்கரிக்கும் பிரம்மாண்ட பொம்மை யானை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. 

News image
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலை அலங்கரிக்கும் பிரம்மாண்ட பொம்மை யானை
Updated On :7 ஜூன் 2022, 7:45 am

DIN

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி சுமார் 44 ஆண்டுகளாக கோவில்களில் ஆன்மிக சேவை செய்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தபின் கோயில் நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு பின் நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. 

விசேஷ நிகழ்வுகளில் வைக்கப்படும் வழக்கமான யானை பொம்மையாக இருந்தாலும் அது பெருமாள் கோயிலுக்குள் இருப்பதால், இறந்த மதுரவல்லி யானை போன்றே இருப்பதாக, பெரியவர்களும், குழந்தைகளும் அதன் அருகே நின்று போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.