பிரசவித்த இளம்பெண் பலி: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்
சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியப் போக்கால் குழந்தை பிரசவித்த இளம்பெண் மரணமடைந்ததாகக் கூறி, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.









