சிதம்பரம் கோயிலில் இன்றும் ஆய்வுப் பணி தொடரும்: அதிகாரிகள் தகவல்
சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து திரும்பிச் சென்ற அறநிலையத் துறை குழுவினா் இன்றும் ஆய்வுப் பணி தொடரும் என்று கூறியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை குழுவினா்.






