ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்


_.jpeg)
_.jpeg)




