நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இந்து மதத்தை எதிர்த்தால் பாஜக-வையும் எதிர்ப்போம்: மன்னார்குடி ஜீயர்

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

News image

மன்னார்குடி ஜீயர்

Updated On :20 ஜூன் 2022, 12:01 pm IST


இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

கடந்த மாதம் தஞ்சை அருகே களிமேடு பகுதியில் கோயில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிடச் சென்ற மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர், செய்தியார்கள் சந்திப்பின் போது, இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என கூறினார்.

ஜீயர் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திராவிடர் கழகம் மற்றும் திமுக வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல; பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

மேலும், சிதம்பரம் கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது இந்து விரோத செயல் என கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.