பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on
Updated on
1 min read

சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி முதல்,  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான துணைத்தோ்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகளுக்கு ஜூன் 27 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com