கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக கா. கருணாநிதி போட்டியின்றித் தேர்வு
கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா. கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா.கருணாநிதி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா.கருணாநிதி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு நகராட்சி ஆணையர் ராஜாராம் மலர்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...