ஸ்ரீபெரும்புதூரில் ரூ.500 கோடியில் புதிய தொழில் பிரிவுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 200 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய தொழில் பிரிவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.










