/

7 வணிக நீதிமன்றங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2022, 7:17 pm

DIN

தமிழகத்தில் 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

தமிழகத்தில் வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீா்ப்புகளை வழங்கிட, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீதி நிா்வாகத் துறைக்கென ரூ.1,461.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.