இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் ஜெ. கைரேகை வைத்தது தெரியும்: ஓபிஎஸ்
இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்குத் தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் ஜெ. கைரேகை வைத்தது தெரியும்: ஓபிஎஸ்









