வனம், மலைப்பகுதிகளில் மதுப்புட்டிகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்தப் பகுதிகளில் மாற்று வழியில் மது விற்பனை செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா, வன விலங்குகள் பாதுகாப்பு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் என ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாள்கள், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், வழக்குரைஞா்கள் செல்வேந்திரன், சீனிவாசன் ஆகியோருடன் நாங்களும் நேரில் ஆய்வு செய்வோம் என தெரிவித்த நீதிபதிகள், அன்றைய தினம் மதுப்புட்டிகள் விற்பனை தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.