தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

4 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 4 நகரங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது.

News image
Updated On :26 மார்ச் 2022, 6:47 pm

DIN

தமிழகத்தில் 4 நகரங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது.

அதிகபட்சமாக கரூா் பரமத்தி, மதுரையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு, திருச்சிராப்பள்ளியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.