தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.










