சென்னை நேற்று போல் இன்று இல்லை.. ஏன் தெரியுமா?
சென்னையில் சித்திரை மாத கத்திரி வெயில் மக்களை வாட்டி, வதக்கி வந்த நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயிலின் கடுமை குறைந்துள்ளது.

சென்னை நேற்று போல் இன்று இல்லை.. ஏன் தெரியுமா?








