சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும் புதிய தலைவரை ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி புதிய பெண் தலைவரைக் தேர்ந்தெடுக்க முயற்சித்து வருவதாகக் கூறினார்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும். ஜூன் 10 ஆம் தேதி முதல் மாத இறுதி வரை நடைபெறும் கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த மொத்தம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
15 லட்சம் தொண்டர்கள் அமைப்புத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், மேலும் இந்த அமைப்புத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்று கூறினார்.
தமிழகத்தில் திமுகவுடன் அரசியல் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 18 எம்எல்ஏக்களையும், மாநிலத்திலிருந்து மக்களவையில் 8 எம்பிக்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



