முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அறிவிப்பு எப்பொழுது?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும்  புதிய தலைவரை ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்

News image

கோப்புப்படம்

Updated On :12 மே 2022, 6:23 pm IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும்  புதிய தலைவரை ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி புதிய பெண் தலைவரைக் தேர்ந்தெடுக்க முயற்சித்து வருவதாகக் கூறினார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும். ஜூன் 10 ஆம் தேதி முதல் மாத இறுதி வரை நடைபெறும் கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த மொத்தம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 

15 லட்சம் தொண்டர்கள் அமைப்புத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், மேலும் இந்த அமைப்புத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் திமுகவுடன் அரசியல் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 18 எம்எல்ஏக்களையும், மாநிலத்திலிருந்து மக்களவையில் 8 எம்பிக்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.