எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்து - கார் மோதி இளைஞர் பலி

சென்னை: செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரை ஓட்டி வந்த இளைஞர் பலியானார்.

News image
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்து - கார் மோதி இளைஞர் பலி
Updated On :13 மே 2022, 7:12 am

DIN


சென்னை: செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரை ஓட்டி வந்த இளைஞர் பலியானார்.

தனியார் கல்லூரியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வரும் கபிலன் வந்த கார், எதிரே வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.

அரசுப் பேருந்துடன் கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கியது. இதில், காரில் வந்த கபிலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக கபிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.