இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான பொருள்கள்: சென்னையில் இருந்து கப்பலை தொடக்கி வைத்தாா் முதல்வா்
இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பொருள்களை சுமந்து செல்லவுள்ள கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.









