ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழகத்தில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

News image
Updated On :20 மே 2022, 7:29 pm

DIN

தமிழகத்தில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, பொதுத் துறைச் செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள், அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதேபோல, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்திலும் கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சுற்றுலாத் துறையின் அலுவலா்களுக்கு உறுதிமொழியை அதன் நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி செய்துவைத்தாா். இதேபோல, பல்வேறு அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.