காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விவகாரம்: உதவி ஆணையா், தனி நீதிபதியின் உத்தரவுகள் நிறுத்தி வைப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினா் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்த உதவி ஆணையா் உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.










