பருவமழை: தயாா் நிலையில் 5 ஆயிரம் நிவாரண முகாம்கள்- அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.










