நவம்பர் 25, 26-ல் சென்னை - தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 25, 26-ல் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கீழகாணும் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
* இரவு 11.40-க்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் (40147) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* இரவு 11.59-க்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் (40149) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* இரவு 11.20-க்கு புறப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் (40148) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* இரவு 11.40-க்கு புறப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் (40150) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின் நிர்வாகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



