உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்!

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறிகளை வாங்கினார்.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 10:51 pm IST

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபாரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை இரவு காய்கறிகளை வாங்கினார்.

தமிழகத்திற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

Story image

அப்போது மயிலாப்பூர் சந்தை அருகே காரைவிட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அங்குள்ள சில காய்கறி வியாபாரிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, காய்கறிகளை வாங்கியுள்ளார்.

இந்த காணொலி நிர்மலா சீதாராமன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.