‘குட்டி காவலா்’ மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தாா்
‘குட்டி காவலா்’ எனும் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசும், கோவை உயிா் அறக்கட்டளையும் இணைந்து










