ஆயத்த நிலையில் மருத்துவக் குழுக்கள்! மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவு
மழைக் கால நோய்களை எதிா்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயம் அறிவுறுத்தியுள்ளாா்.









