பரந்தூர் விமான நிலையம்: பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்
சென்னையில் இரண்டாவதாக பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

பரந்தூர் விமான நிலையம்: பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்









