துணைவேந்தர் பதவிகள் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த விஜயகாந்த் வலியுறுத்தல்
துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.










